மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் மடவிளாகம் பகுதியில் ஐடிஐ மாணவர் ஒருவரை மன்னிப்பு கேட்க வைத்து சக மாணவர்கள் முகத்திலும், பிடரியிலும் சரமாரியாக தாக்கும் வீடியோ வலைதளங்களில் பரவியது .
இதனைத...
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மடவிளாகம் பகுதியில் தனியார் ஐடிஐ மாணவர் ஒருவரை, சக மாணவரும் சீருடை அணியாமல் இருந்த மற்றொரு இளைஞரும் முகத்திலும் கன்னத்திலும் சரமாரியாக அடிப்பது செல்போன் வீடியோ வெளியாக...
நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியது தவறு என நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாள...
பிரதமர் மோடி தலைமையில் 9வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. பாஜக அரசு மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைத்தபின் நடைபெற இருக்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும்.
நாடு ...
கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் கிராமத்தில் டிப்ளமோ படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து காலாவதியான அலோபதி மருந்து பொருட்களையும் பறிமுதல் செய்தன...
கரூர் மாவட்டம் அய்யர்மலையில் காதல் விவகாரத்தில் உண்டான மோதலில் ஐடிஐ மாணவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
அய்யர்மலை அரசுக் கல்லூரியில் படித்து வரும் கணக்கப்பிள்ளையூரைச் சேர்ந்த குருபிரகாஷ், ...
தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமத்தில், மின்வாரிய ஊழியர்கள் கூறியதால், மின் கம்பத்திலேறி பழுதுபார்த்த ITI மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தென்னந...